ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள கத்தி படம் வருகிற தீபாவளி அன்று (22ந் தேதி) வெளிவருகிறது. இதற்கிடையில் படம் தீபாவளிக்கு முன்னதாகவே அதாவது நாளை (அக் 17) ரிலீசாக இருப்பதாக செய்திகள் பரவியது. இதனை தயாரிப்பாளர் கருணாகரன் மறுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: கத்தியை தீபாவளிக்கு முன்பு வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை. தீபாவளியன்றுதான் வெளிவருகிறது. இந்தியாவில் 1000 தியேட்டர்களிலும் வெளிநாடுகளில் 500 தியேட்டர்களிலுமாக மொத்தம் 1500 தியேட்டர்களில் வெளிவருகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கான ஏற்பாடுகளில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். என்றார்.