ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
50 நாட்களில் மும்பை மற்றும் கோவாவில் 'அஞ்சான்' படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்ட லிங்குசாமி, ஆகஸ்ட் 15ம் தேதி அஞ்சான் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். சூர்யா-சமந்தா ஜோடியுடன் காமெடிக்கு சூரி மற்றும் பரமானந்தா கலக்கி உள்ளனர். காரணம் படம் தமிழ் தெலுங்கில் வெளியாக உள்ளது. இதை அடுத்து, ''எண்ணி ஏழு நாள்'' என்ற படத்தை எடுக்க இருக்கிறார் லிங்குசாமி. அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. கார்த்தி-சமந்தா ஜோடியாக நடிக்கின்றனர். மொத்தத்தில், அண்ணன்-தம்பி ரெண்டு பேரையும் வைத்து இயக்கி கொண்டிருக்கும் லிங்குசாமி காட்டில் அடைமழை தான் போங்க...!