ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கும்கி நாயகனான விக்ரம் பிரபு, சினிமாவில் ஹீரோவாவதற்கு முன், வெளிநாடு சென்று, டைரக் ஷன் குறித்த, பயிற்சியை முடித்தவர். இருப்பினும் தற்போதைக்கு, டைரக் ஷனை கையில் எடுக்காமல், தன் தாத்தா, அப்பா வழியில் ஹீரோவாகி விட்டார். முதல் படமே ஹிட்டாக அமைந்ததால், அடுத்தடுத்து, பல படங்களில் கமிட்டான விக்ரம் பிரபுவின் நடிப்பில், இவன் வேற மாதிரியைத் தொடர்ந்து, அரிமா நம்பி வெளியாக உள்ளது.
இதுபற்றி, விக்ரம் பிரபு கூறுகையில், எனக்கு டைரக் ஷனும் ஓரளவு தெரியும் என்பதால், டைரக்டரின் எதிர்பார்ப்பறிந்து, நடிக்க முடிந்தது. இதுவரை என்னுடன் நடித்த நடிகைகளில், ப்ரியா ஆனந்த், ரொம்ப துறு துறுவென்று இருப்பார். அதனால், நாங்கள் இடம்பெறும் காட்சிகள் இயல்பாகவும், எனர்ஜிட்டிக்காவும் படமாகியுள்ளன என்கிறார்.