ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? |
பிரபல இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான ஆத்மநாதன் (வயது 88) சென்னையில் . இவர்,"விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே, ஆண்டவன் ஒருவன் இருக்கிறான், தடுக்காதே என்னை தடுக்காதே, குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா போன்ற, 120க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும், 20 படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். தமிழக அரசின், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சமீப காலமாக, உடல் நலமின்றி காணப்பட்ட அவர், சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு, அம்பத்தூர் ஓ.டி.,யில் இன்று நடந்தது.