ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறும் ஸ்ரீலீலா | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் |
பிரபல இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான ஆத்மநாதன் (வயது 88) சென்னையில் . இவர்,"விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே, ஆண்டவன் ஒருவன் இருக்கிறான், தடுக்காதே என்னை தடுக்காதே, குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா போன்ற, 120க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும், 20 படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். தமிழக அரசின், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சமீப காலமாக, உடல் நலமின்றி காணப்பட்ட அவர், சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு, அம்பத்தூர் ஓ.டி.,யில் இன்று நடந்தது.