மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் | ரஜினியின் முதல் படமும், 50வது ஆண்டு 'கூலி' படமும் வெளியாகும் ஒரே தியேட்டர் | நடிகர் சங்க பொதுச்செயலாளராக போட்டியிடுபவருக்கு எதிராக பரப்பப்படும் மெமரி கார்டு குற்றச்சாட்டு | சோதனை அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு பின் மாஸ்க் கழட்டிய அல்லு அர்ஜுன் ; வைரலாகும் வீடியோ | ஹோட்டலில் 100 பேர் மத்தியில் அழ வைத்து ஆடிசன் செய்தார்கள் ; நடிகை இஷா தல்வார் | அரை சதத்தை தொட்ட மகேஷ் பாபு ; சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் வாழ்த்து | கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்த சின்ன குஷ்பூ நடிகை | நீரும் நெருப்பும், ராஜாவின் பார்வையிலே, வேலையில்லா பட்டதாரி-2 - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் |
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்தவர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தில் ஸ்ருதிஹாசனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதியன்று திரைக்கு வருவதை முன்னிட்டு ஸ்ருதிஹாசன் பரபரப்பாக பேட்டியளித்து வருகிறார்.
தற்போது ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'டிரெயின்' படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியதாவது, "முதலில் 'டிரெயின்' படத்தில் ஒரு பாடல் பாடுவதற்காக என்னை மிஷ்கின் அழைத்திருந்தார். அங்கு சென்ற போது 'கெஸ்ட் ரோல் ஒன்று இருக்கு. நீங்க நடிக்குறீங்களா?' என கேட்டார். அவரின் இயக்கத்தில் நடித்தது தனித்துவமான ஒரு அனுபவம். மிக்க தனித்திறமை கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். ஆங்கிலம், ஜப்பானிய மொழி படங்கள் குறித்து நிறைய விஷயங்கள் பேசுவார். என்னை எப்பவும் அன்பாக 'பாப்பா' என்று தான் அழைப்பார்" என தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.