மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஜீனி படத்தை முடித்துவிட்டு கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வரும் ரவி மோகன், பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையே ப்ரோ கோடு என்ற படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்தை கார்த்தி யோகி என்பவர் இயக்கப் போகிறார். அதையடுத்து யோகி பாபுவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரித்து, இயக்கப் போகிறார் ரவி மோகன். இந்த படம் சம்பந்தப்பட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பை துவங்குகின்றனர். குடும்ப பொழுதுபோக்கு கதையில் உருவாகும் இந்த படத்தில் ரவி மோகனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.