தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

திருமணத்துக்கு பின் காஜல் அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அம்மா ஆன பின் கிட்டத்தட்ட நின்றுவிட்டன. இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த 'சிக்கந்தர்' படமும் தோல்வி அடைந்துவிட்டது. விளம்பர படங்கள், பிஸினஸ், கணவர், குழந்தை என மும்பையில் இருக்கிறார் காஜல்.
இந்நிலையில் அவர் விரைவில் ஒரு படத்தை தயாரிக்கப் போகிறார், அவரே அந்த படத்தை இயக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. எந்த இயக்குனரிடமும் உதவியாளராக பணியாற்றாத நிலையில், இயக்குனர் ஆக பயற்சி எடுக்காத நிலையில் அவரால் எப்படி படம் இயக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சினிமாவில் அவரைவிட சீனியரான குஷ்பு, சிம்ரன், ஜோதிகா, சிம்ரன் போன்வர்கள் கூட இன்னமும் படம் இயக்கவில்லை. காஜலுக்கு ஏனிந்த ரிஸ்க் என்று அவருடைய நண்பர்களே கேட்கிறார்கள். ஆனால், காஜல் தரப்போ, அது குறித்து இன்னமும் உறுதி முடிவு எடுக்கவில்லை'' என்கிறார்களாம்.




