கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'பராசக்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சாய் அபயன்கர் இசையமைக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது.
சமீபத்தில் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பண நெருக்கடியில் உள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரிக்கும் பணியை பிரபல தயாரிப்பாளர் வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷிடம் ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.