ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
"எங்கேயும் எப்போதும்" படத்தில் நடித்த சர்வானந்த், தெலுங்கில் நடித்துள்ள படம் தமிழில், "நான்தான்டா" என்ற பெயரில் வெளியாகிறது. ராம்கோபால் வர்மா இயக்கிய, இப்படத்தின் மூலம், முதன் முறையாக ஆக்ஷன் ரோலில் நடித்துள்ளார் சர்வானந்த். இப்படத்துக்காக அனைகா என்றொரு புதுமுகத்தை அறிமுகம் செய்துள்ளாராம் ராம்கோபால் வர்மா, "என் கண்டுபிடிப்புகளில், இவர் நம்பிக்கைக்குரிய நடிகை. காரணம், நடிப்பில் எல்லா ஏரியாக்களையும் ஸ்கோர் செய்கிறார். அதனால், இந்த முதல் படமே, தமிழ், தெலுங்கு என, இருமொழிகளிலும், அவரை பேச வைத்து, முன்னணி நாயகி பட்டியலில் சேர்த்து விடும் என்கிறார்.