ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி | டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் | 300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி | அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் |
தமிழில் ‛ரோஜா கூட்டம், டிஸ்யூம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை' போன்ற படங்களை இயக்கியவர் சசி. இவரது இயக்கத்தில் ஏற்கனவே ‛நூறு கோடி வானவில்' எனும் படம் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் உள்ளது.
இந்த நிலையில் சசி அடுத்து நடிகர் சசிகுமாரை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கள்ளக்குறிச்சியில் துவங்குகின்றனர் என கூறப்படுகிறது.