ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
டிக் டாக் பிரபலமான ஷோபனா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‛முத்தழகு' சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த தொடர் இவருக்கு அதிக அளவில் பெயர் புகழை பெற்று தந்ததுடன் ஏராளமான ரசிகர் கூட்டத்தையும் கொடுத்துள்ளது. இந்நிலையில், முத்தழகு தொடர் அண்மையில் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து விஜய் டிவியிலேயே ‛பூங்காற்று திரும்புமா' என்கிற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
சின்னத்திரையில் ஷோபனாவுக்கான மார்க்கெட் அதிகரித்து வருவதையடுத்து தற்போது அவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‛மீனாட்சி' என்கிற தொடரிலும் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார் என்ற தகவல் சின்னத்திரை வட்டாரங்களில் கசிந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள ஷோபானவின் ரசிகர்கள், ஷோபனாவின் வளர்ச்சிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.