பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் இந்த பொங்லுக்கு வெளியாகி உள்ள படம் ‛வணங்கான்'. இப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த பாராட்டு, வரவேற்புக்காக பாலாவுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அருண் விஜய்.
அவர் வெளியிட்ட பதிவில், ‛‛என் இயக்குனர் பாலாவிற்கு நன்றி. வணங்கான் படத்தில் கோட்டியாக வாழ அனுமதித்ததற்காக நன்றி. இதுமாதிரி வேடம் என் வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக் கூடியது. நான் என்ன செய்வேன் என எனக்கு உணர்த்தினீர்கள். இதற்காக எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், என் மனமார்ந்த நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.