தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் 'காதலிக்க நேரமில்லை' . இப்படம் வருகின்ற ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி நித்யா மேனன் அளித்த பேட்டியில் இயக்குனர் மிஷ்கினும் கலந்து கொண்டார்.
அப்போது மிஷ்கின் கூறியதாவது, "இயக்குனர் பாண்டிராஜ் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவருடனும் இணைந்து நடிக்கும் ஒரு வாய்பை எனக்கு கொண்டு வந்தார். 45 நாட்கள் கால்ஷீட் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டார். எனக்கு 5 கோடி சம்பள தொகையாக கேட்டேன். பாண்டியராஜ் ஓடிவிட்டார். அதன் பிறகு வரவில்லை. ஆனால், அது ஒரு நல்ல கதாபாத்திரம்" என்றார்.