தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் 'காதலிக்க நேரமில்லை' . இப்படம் வருகின்ற ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி நித்யா மேனன் அளித்த பேட்டியில் இயக்குனர் மிஷ்கினும் கலந்து கொண்டார்.
அப்போது மிஷ்கின் கூறியதாவது, "இயக்குனர் பாண்டிராஜ் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவருடனும் இணைந்து நடிக்கும் ஒரு வாய்பை எனக்கு கொண்டு வந்தார். 45 நாட்கள் கால்ஷீட் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டார். எனக்கு 5 கோடி சம்பள தொகையாக கேட்டேன். பாண்டியராஜ் ஓடிவிட்டார். அதன் பிறகு வரவில்லை. ஆனால், அது ஒரு நல்ல கதாபாத்திரம்" என்றார்.