நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் 'காதலிக்க நேரமில்லை' . இப்படம் வருகின்ற ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி நித்யா மேனன் அளித்த பேட்டியில் இயக்குனர் மிஷ்கினும் கலந்து கொண்டார்.
அப்போது மிஷ்கின் கூறியதாவது, "இயக்குனர் பாண்டிராஜ் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவருடனும் இணைந்து நடிக்கும் ஒரு வாய்பை எனக்கு கொண்டு வந்தார். 45 நாட்கள் கால்ஷீட் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டார். எனக்கு 5 கோடி சம்பள தொகையாக கேட்டேன். பாண்டியராஜ் ஓடிவிட்டார். அதன் பிறகு வரவில்லை. ஆனால், அது ஒரு நல்ல கதாபாத்திரம்" என்றார்.