மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
ஜோக்கர், கூக்கு படங்கள் மூலம் பிரபலமானவர் ராஜூ முருகன். கடைசியாக அவர் இயக்கிய ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்களின் தோல்வியை தழுவின. அதன்பின் நடிகர் சசிகுமாரை வைத்து புதிய படம் ஒன்றை கடந்த சில மாதங்களாக எந்தவொரு அறிவிப்பின்றி இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் கோவில்பட்டி வட்டாரத்தில் நடைபெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தினை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஒரு உணர்வுப்பூர்வமான கதையில் இப்படம் உருவாகிறது.