கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
ஜோக்கர், கூக்கு படங்கள் மூலம் பிரபலமானவர் ராஜூ முருகன். கடைசியாக அவர் இயக்கிய ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்களின் தோல்வியை தழுவின. அதன்பின் நடிகர் சசிகுமாரை வைத்து புதிய படம் ஒன்றை கடந்த சில மாதங்களாக எந்தவொரு அறிவிப்பின்றி இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் கோவில்பட்டி வட்டாரத்தில் நடைபெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தினை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஒரு உணர்வுப்பூர்வமான கதையில் இப்படம் உருவாகிறது.