பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை |

புரியாத புதிர் என்ற படத்தில் இயக்குனரான கே. எஸ் .ரவிக்குமார், அதன்பிறகு சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, தசாவதாரம் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். சமீப காலமாக படங்கள் தயாரிப்பதோடு பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கே.எஸ்.ரவிக்குமாரின் தாயார் ருக்குமணி அம்மாள் வயது மூப்பு காரணமாக சென்னையில் மரணம் அடைந்துள்ளார். இன்று மதியம் 2:30 மணிக்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் திரையுலகினர் பலரும் கே .எஸ்.ரவிக்குமாரை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.