மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் |

நடிகர் சந்தானத்தை வைத்து டிக்கிலோனா, வடக்குபட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் யோகி. இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் கார்த்திக் யோகி சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து புதிய படத்திற்கான பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளார் .தற்போது ஜெயம் ரவி இவரின் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி கைவசம் அடுத்து இரண்டு மூன்று படங்கள் உள்ளன. அவைகளை முடித்த பின்னர் கார்த்திக் யோகி படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.