உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் |

நடிகர் சந்தானத்தை வைத்து டிக்கிலோனா, வடக்குபட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் யோகி. இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் கார்த்திக் யோகி சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து புதிய படத்திற்கான பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளார் .தற்போது ஜெயம் ரவி இவரின் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி கைவசம் அடுத்து இரண்டு மூன்று படங்கள் உள்ளன. அவைகளை முடித்த பின்னர் கார்த்திக் யோகி படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.