எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார். இது அல்லாமல் இவர் கூடுதல் திரைக்கதை எழுத்தாளர் ஆக மாஸ்டர், லியோ ஆகிய படங்களில் பணியாற்றியவர். இந்த நிலையில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவியின் 34வது படமாக உருவாகிறது. இப்படத்தில் கூடுதல் திரைக்கதை எழுத்தாளர் ஆக ரத்னகுமார் இணைந்துள்ளதாக இன்று அவரின் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு அறிவித்துள்ளனர். இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைக்கின்றார்.