தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் சாமிநாதன் சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' படத்தை இயக்கிருந்தார். இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது நிதிலன் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது, "மகாராஜா படத்தை தொடர்ந்து மீண்டும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குகிறேன். இது குறித்து அறிவிப்புகள் மற்றும் மற்ற விவரங்களை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும்" என தெரிவித்தார்.