கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
விடுதலை 2 படத்திற்கு பிறகு ஏஸ், ட்ரெயின் மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்தபடியாக பூரி ஜெகந்நாத் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். அதன்பிறகு மீண்டும் நிதிலன் சாமிநாதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபிசில் 190 கோடி(சீனாவையும் சேர்த்து) வசூலித்தது. இந்த நிலையில் சமீபத்தில் மகாராஜா படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை விஜய் சேதுபதியிடம் கூறி ஓகே செய்துள்ள நிதிலன் சுவாமிநாதன், தற்போது அப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.