திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
விடுதலை 2 படத்திற்கு பிறகு ஏஸ், ட்ரெயின் மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்தபடியாக பூரி ஜெகந்நாத் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். அதன்பிறகு மீண்டும் நிதிலன் சாமிநாதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபிசில் 190 கோடி(சீனாவையும் சேர்த்து) வசூலித்தது. இந்த நிலையில் சமீபத்தில் மகாராஜா படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை விஜய் சேதுபதியிடம் கூறி ஓகே செய்துள்ள நிதிலன் சுவாமிநாதன், தற்போது அப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.