தெலங்கானா மாநில சினிமா விருது வென்ற எஸ்ஜே சூர்யா, நிவேதா தாமஸ் | கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? |
சின்னத்திரை பிரபலங்களான அஷ்வத், கண்மணி மனோகரன் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அண்மையில் இவர்களின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஹல்தி நிகழ்ச்சியை மகாபலிபுரத்தில் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் படுபயங்கரமாக வைரலாகி வருகின்றன.