ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
சின்னத்திரை பிரபலங்களான அஷ்வத், கண்மணி மனோகரன் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அண்மையில் இவர்களின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஹல்தி நிகழ்ச்சியை மகாபலிபுரத்தில் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் படுபயங்கரமாக வைரலாகி வருகின்றன.