தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கூலி படத்திற்கு பின் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இதையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர். சி இயக்கும் தனது 173வது படத்தில் நடிக்கப் போகிறார். அருணாச்சலம் படத்திற்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடிக்கிறார்.
ரஜினி திரையுலகில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் கடந்து விட்டதை அடுத்து அவருக்கு பாராட்டு விழா நடத்த சிலர் திட்டமிட்ட நிலையில் இப்போதுவரை அந்த விழா நடக்கவில்லை. இந்நிலையில், தற்போது நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்த அந்த குழு திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.