ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி |

சமீபத்தில் கேரளாவில் உள்ள வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து மூன்று கிராமங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். 350 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திரை நட்சத்திரங்கள் பலரும் கேரளாவுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் சீனியர் நடிகைகளான மீனா, சுஹாசினி, குஷ்பு, லிசி பிரியதர்ஷன் ஆகியோர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்கள். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.