மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் வென்றவர் ஆனந்தி. இவர் ரெளத்திரம், தாரை தப்பட்டை, மீகாமன் உள்ளிட்ட சில படங்களிலும் சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், கள்ளிக்காடு பள்ளிக்கூடம், ராஜ பார்வை உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இரண்டாவது குழந்தை பிறந்த பின் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஆக்டிவாகியுள்ள ஆனந்தி, அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படமானது படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் அணிந்துள்ள மேலாடை மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.




