ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் வென்றவர் ஆனந்தி. இவர் ரெளத்திரம், தாரை தப்பட்டை, மீகாமன் உள்ளிட்ட சில படங்களிலும் சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், கள்ளிக்காடு பள்ளிக்கூடம், ராஜ பார்வை உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இரண்டாவது குழந்தை பிறந்த பின் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஆக்டிவாகியுள்ள ஆனந்தி, அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படமானது படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் அணிந்துள்ள மேலாடை மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.