''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா-2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள புஷ்பா புஷ்பா என்ற பாடல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சூடான என்ற ஒரு கப்புள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளம் என ஆறு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். இப்பாடலை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் என பலர் நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.