ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
நடிகர் சிவகுமார் பாணியில் ஆண்டுதோறும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவ மாணவிகளை விஜய் கவுரவிக்க முடிவு செய்தார். கடந்த ஆண்டு 1500 மாணவர்களை அழைத்து கவுரவித்து, அவர்களுக்கு விருந்தளித்தார். அதேபோன்று இந்த ஆண்டும் செய்ய இருக்கிறார்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் “தமிழ்நாடு, புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவமாணவிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.