ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

கடந்த 2010ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன், சிலம்பரசன் கூட்டணியில் வெளிவந்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. இதில் சிம்பு, த்ரிஷா ஆகியோர் முறையே கார்த்திக், ஜெஸ்ஸி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இன்னும் ரசிகர்கள் மத்தியில் இந்த கதாபாத்திரங்கள் பேசப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் ஹிட் ஆனது.
சமீபத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் தமிழகத்தில் உள்ள சில தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்தனர். இதையடுத்து தற்போது வருகின்ற மார்ச் 15ம் தேதி கேரளாவில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது.