ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? |
கடந்த 2010ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன், சிலம்பரசன் கூட்டணியில் வெளிவந்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. இதில் சிம்பு, த்ரிஷா ஆகியோர் முறையே கார்த்திக், ஜெஸ்ஸி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இன்னும் ரசிகர்கள் மத்தியில் இந்த கதாபாத்திரங்கள் பேசப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் ஹிட் ஆனது.
சமீபத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் தமிழகத்தில் உள்ள சில தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்தனர். இதையடுத்து தற்போது வருகின்ற மார்ச் 15ம் தேதி கேரளாவில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது.