சினிமாவில் நடிப்பது எனது தனிப்பட்ட முடிவு : குஷ்பு மகள் அவந்திகா சொல்கிறார் | பிளாஷ்பேக்: முதல் செஞ்சுரி அடித்த சிவாஜி | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் காணாமல் போன நடிகை | 'ஸ்டன்ட் டிசைன்' ஆஸ்கர் விருது அறிவிப்பு: ராஜமவுலி மகிழ்ச்சி | சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் கல்யாண் மகன் | ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' | லோகேஷ் கனகராஜ் 'டிரெண்ட்'-ஐ தொடரும் மற்ற இயக்குனர்கள் | 22 படங்களுடன் கெத்து காட்டும் ஓடிடி தளங்கள் | குட் பேட் அக்லி - முதல் நாள் வசூல் 50 கோடி கடக்குமா? |
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் வேலு நாச்சியார். இவர் தமிழகத்தில் சிவகங்கை பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் இவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க நிறைய புதுமுகங்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இப்போது வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இதில் வேலு நாச்சியார் ஆக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.