பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தமிழில் களரி என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை சம்யுக்தா. அதன் பிறகு தீவண்டி என்ற படத்தில் நடித்தவர், தனுஷ் நடித்த வாத்தி படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமானார். அதையடுத்து அவருக்கு தமிழில் புதிய படங்கள் கமிட்டாகாத நிலையில், மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சில வருடங்களாக தனது பாய் பிரண்டை காதலித்து வரும் சம்யுக்தா, விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இந்த ஆண்டே அவரது திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. என்றாலும், இதுகுறித்து சம்யுக்தா தரப்பிலிருந்து இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை.