போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது? | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் |
தமிழில் களரி என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை சம்யுக்தா. அதன் பிறகு தீவண்டி என்ற படத்தில் நடித்தவர், தனுஷ் நடித்த வாத்தி படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமானார். அதையடுத்து அவருக்கு தமிழில் புதிய படங்கள் கமிட்டாகாத நிலையில், மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சில வருடங்களாக தனது பாய் பிரண்டை காதலித்து வரும் சம்யுக்தா, விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இந்த ஆண்டே அவரது திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. என்றாலும், இதுகுறித்து சம்யுக்தா தரப்பிலிருந்து இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை.