இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஹரஹர மாகதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கஜினிகாந்த், பொய் கால் குதிரை ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்த நிலையில் அவர் இயக்கும் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கு 'தி பாய்ஸ்' என தலைப்பு வைத்துள்ளனர். இவருடன் இணைந்து இதில் சாரா, மொட்டை ராஜேந்திரன்,ரெட்டின் கிங்ஸ்லி, கலக்க போவது யாரு வினோத் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படம் 2024 பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.