விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
கோடம்பாக்கத்தில் புதிதாக தயாராகி வரும், ஒரு படத்தில், வில்லன், கதாநாயகியை துரத்துவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதாம். இந்த பின்னணியில், ஒரு பாடல் இருந்தால், நன்றாக இருக்கும் என, படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிடம் கேட்க, அவரும், அதற்கு சம்மதித்துள்ளார். அந்த சூழலில், ஹீரோயின் பாடும் பாடலும், உருக்கமாக இருக்க வேண்டுமென்று, ஸ்ரேயா கோஷலை பாட அழைத்தாராம் இசையமைப்பாளர். ஆனால், இந்தி படங்களில் பிசியாக இருந்த ஸ்ரேயா, "எனக்கு இப்போது தேதி இல்லை. நான் தான், பாட வேண்டும் என்றால், நான்கு மாதங்கள் ஆகும். அதுவரை, நீங்கள் காத்திருக்க தயாரா என, கேட்டுள்ளார். ஸ்ரேயா கோஷலை தவிர, வேறு யார் பாடினாலும், அந்த பாடல், தான் விரும்பியபடி இருக்காது என்பதால், இசையமைப்பாளரும், "காத்திருக்க தயார் என, கூறியுள்ளார். இதன்பின், நான்கு மாதங்கள் கழித்து, அந்த பாடலை பாடிக் கொடுத்தாராம், ஸ்ரேயா.