ரோபோ சங்கர் மறைவு : திரையுலகினர் அஞ்சலி | ரோபோ சங்கர் மறைவு : மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன.? | நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு |
இயக்குனர் அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றி படங்களை இயக்கினார். சமீபத்தில் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கிய 'ஜவான்' படம் உலகளவில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கியது. சமீபத்தில் அட்லீ அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அட்லீ அளித்த பேட்டி ஒன்றில் ‛‛ஜவான் படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹாலிவுட்டில் இருந்து புதிய படம் இயக்குவதற்கான அழைப்புகள் வருகிறது'' என கூறியுள்ளார்.