மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! | 'லீடர்' ஆக மாறும் லெஜண்ட் சரவணன் ! | நானி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடுகிறாரா தமன்னா? | ஜீவாவிற்கு திருப்புமுனையாக அமைந்த 'தலைவர் தம்பி தலைமையில்' | வெறுப்புணர்வு உங்களை குருடாக்கியது: ஏ.ஆர்.ரஹ்மான் மீது கங்கனா பகீர் குற்றச்சாட்டு | முதன்முறையாக மலையாள படத்திற்கு இசையமைத்துள்ள சங்கர், எஷான், லாய் | 'மாநாடு' படத்தில் நடிக்க மறுத்தேன் ; சிவகார்த்திகேயன் சொன்ன புது தகவல் | மூன்று வருடங்களுக்குப் பிறகு 'ஆசை'யுடன் வெள்ளித்திரைக்கு திரும்பும் கதிர் |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் ஏப்ரல் 28ல் வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன் 2'. இரண்டு வாரத்திற்குள்ளாக 300 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்தது. தற்போது இப்படம் 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் 10 படங்கள் வெளிவந்தாலும், 3வது வாரத்திலும் வார இறுதி நாட்களில் பல தியேட்டர்களில் இப்படம் 70 சதவீதத்திற்கும் மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் முன்பதிவு நன்றாக உள்ளது.
முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது இப்படம் கொஞ்சமாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் வசூலில் ஏமாற்றத்தைத் தரவில்லை. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்திற்கு சிறப்பான வரவேற்பு இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் வரை இப்படம் தாக்குப்பிடித்து ஓடும் என்கிறார்கள். 400 கோடி வசூலைக் கடப்பது உறுதி, 500 கோடி வசூலைக் கடக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.




