தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கதாநாயகனாக நடித்துள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம் துல்கர் சல்மான். இந்த படத்தை சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியான வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
மேலும் இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். ரங்டே, வாத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெங்கி அட்லூரி படத்தை இந்நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.




