'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
சாமி பட வில்லன் நடிகர் இறந்ததாக வெளியான வதந்திக்கு, அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விக்ரம் நடித்த, சாமி படத்தில் பெருமாள்பிச்சை என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்தவர் கோட்டா சீனிவாசராவ், 80. வில்லனாக மட்டுமின்றி, குணச்சித்திர வேடத்தில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவர் இறந்து விட்டதாக, செய்தி பரவியது. ரசிகர்களும் அவரது வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். சில மணி நேரத்தில், அது வதந்தி என தெரியவந்தது.
இதுகுறித்து, கோட்டா சீனிவாச ராவ் வெளியிட்ட வீடியோ பதிவில், 'என் மரணச் செய்தி பொய்யானது. ரசிகர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம். நான் நலமுடனும், வலிமையுடனும் இருக்கிறேன். இத்தகைய வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.