ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
சகோதரர்களான இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி கூட்டணியில் வெளியான முக்கியமான படம் ‛தனி ஒருவன்'. அரவிந்த்சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்தனர். சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால் துவங்கவில்லை. இந்த தாமதம் குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛தனி ஒருவன் 2விற்கான கதை தயாராக உள்ளது. அதுவும் அருமையாக வந்துள்ளது. 2019லேயே இந்த படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால் பொன்னியின் செல்வன் பட வாய்ப்பு வந்ததால் தாமதம் ஆனது. விரைவில் தனி ஒருவன் 2வில் நடிக்க உள்ளேன்'' என்றார்.