'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
தமிழ் சினிமாவில் காமெடியன், ஹீரோ மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் வடிவேலு. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ரீ என்ட்ரி கொடுத்திருப்பவர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாகவும், மாமன்னன் படத்தில் குணச்சித்திர வேடத்திலும், சந்திரமுகி- 2 படத்தில் மீண்டும் காமெடியனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் முதன்முறையாக ஒரு படத்தில் வடிவேலு நெகட்டிவ் வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு என்ற படத்தை இயக்கிய ராம் பாலா அடுத்தபடியாக ஜிவி.பிரகாஷை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்குகிறார். அந்த படத்தில் தான் வடிவேலு நெகட்டிவ் வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படத்திற்காக தனது பாடிய லாங்குவேஜ் பக்காவாக மாற்றி முரட்டுத்தனமாக முகபாவணையுடன் நடிப்பதற்கும் திட்டமிட்டுள்ளாராம் வடிவேலு.