டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் அளித்த புகாரின் பெயரில், சீரியல் நடிகர் அர்னவ் போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைமிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி அர்னவ் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அர்னவ் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனு அம்பத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பரம்வீர் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி அர்னவின் முன்ஜாமின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். அர்னவ் தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.