பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

நடிகை சமந்தா தற்போது ‛யசோதா, சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்தப்படியாக ஹிந்தியில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார். ராஜ் - டீகே இயக்குகின்றனர். வருண் தவான் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இதுநாள் வரை ரூ.2 முதல் 2.50 கோடி சம்பளம் வாங்கி வந்த சமந்தா தற்போது 1 கோடி உயர்த்தி ரூ.3.50 கோடி சம்பளம் கேட்கிறாராம். புஷ்பா பாடலுக்கு பின் கிடைத்த வரவேற்பாலும் தற்போது ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி உள்ளதாலும் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஹிந்தியில் நடிப்பதால் தென்னிந்திய படங்கள் எதிலும் கமிட்டாகவில்லை சமந்தா. இனி தான் நடிக்க போகும் படத்திற்கு ரூ.3.5 கோடி தான் சம்பளம் நிர்ணயித்துள்ளாராம்.