Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார்: நடிகைக்கு நீதிமன்றம் கண்டனம்

11 ஜூலை, 2022 - 14:09 IST
எழுத்தின் அளவு:
Sexual-complaint-against-former-minister:-Court-condemns-actress

திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் துணை நடிகை சாந்தினி. இவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்தார். தன்னோடு நெருக்கமாக பழகி, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன்னோடு வாழ்ந்ததாகவும் தான் கர்ப்பமானபோது அதை வலுக்கட்டாயமாக கலைக்க வைத்ததாகவும் புகாரில் கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் பொய்யான புகார் கூறிய சாந்தினி மீது மணிகண்டன் மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்தால் என்ன செய்வீர்கள் என்று கண்டனம் தெரிவித்தது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சிம்புவை சந்தித்து நன்றி சொன்ன ராம் பொத்தனேனிசிம்புவை சந்தித்து நன்றி சொன்ன ராம் ... தனுஷ், சிம்பு மீது ஆசைப்படும் தெலுங்கு நடிகை தனுஷ், சிம்பு மீது ஆசைப்படும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

M Selvaraaj Prabu - Kanjikode, Palakad,இந்தியா
12 ஜூலை, 2022 - 16:04 Report Abuse
M Selvaraaj Prabu என்ன ஒரு கேள்வி நீதிபதி அய்யா? கேட்டது கிடைத்து இருக்கும். இனி மேல் நடிகையும் ஒன்றும் சொல்ல மாட்டார், அமைச்சரும் ஒன்றும் சொல்ல மாட்டார். நீங்கள் அடுத்த கேஸை கவனிக்கலாம். இல்லை என்றால், கோர்ட்டு நேரத்தை வீணடித்ததற்காக இருவருக்கும் அபராதம்
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
12 ஜூலை, 2022 - 15:51 Report Abuse
அம்பி ஐயர் இது பொய்யான புகார் அல்ல.... அவுட் ஆஃப் கோர்ட் செட்டில்மெண்ட் ஆக இருக்கும்..... அதனால் தான் வாபஸ் வாங்குகிறார்..... பெரும் பணம் கை மாறியிருக்கும்..... அதோடு வேறு ஏதேனும் வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டிருக்கலாம்.....
Rate this:
VIDHURAN - chennai,இந்தியா
12 ஜூலை, 2022 - 21:48Report Abuse
VIDHURANஇவர்தான் பாத்தாரு மெரட்டலாவும் இருக்கலாம்லே...
Rate this:
raja - Cotonou,பெனின்
12 ஜூலை, 2022 - 10:47 Report Abuse
raja இவள் திருட்டு திமுகவின் தூண்டுதலால் முன்னாள் அமைச்சரின் மீது பொய் வழக்கு போட்டு அதிமுகாவிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தினால். எனவே பெண் என்றும் பாராமல் இவள் மீது மான நஷ்ட வழக்கை போட்டு உள்ளே தள்ள வேண்டும் இது போல் தான் பொள்ளாச்சி வழக்கிலும் அதிமுக அமைச்சர்கள் மகன்கள் என்று கேடுகெட்ட விடியாத புருடா மன்னன் பொய் புகார் கூறி ஆட்சிக்கு வந்திருக்கிறான்......
Rate this:
sam - Alaska,யூ.எஸ்.ஏ
12 ஜூலை, 2022 - 01:20 Report Abuse
sam she might have gotten huge money from the minister.. basically, she needs money.. he need ....
Rate this:
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
11 ஜூலை, 2022 - 18:45 Report Abuse
தாமரை மலர்கிறது முன்னாள் அமைச்சர் நடிகையை ரெண்டாம் மனைவியாக ஏற்றுக்கொண்ட பின், வழக்கை அந்த பெண்மணி ஏன் தொடர வேண்டும்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in