'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
நடிகர் சிவகுமாரின் திரைப் பயணத்தின் ஆரம்ப காலத்தில் அவரை கதாநாயகனாக போட்டு 1983 மற்றும் 1986ம் ஆண்டுகளில் 2 படங்களை தயாரித்தவர் சூலூர் கலைப்பித்தன். தற்போது சொந்த ஊரான சூலூரில் சாதாராண ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். முதியோர் பென்சன் மட்டுமே அவருக்கு வருமானம். வெளியூர்களுக்கு டவுன் பஸ்சிலேயே சென்று வருகிறார். அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற கவிஞர் செந்தலை நா.கவுதமனுக்கும் சிவகுமார் மோட்டார் சைக்கிளை பரிசாக அளித்தார். சூலுரில் நடந்த எளிய விழா ஒன்றில் இதனை அவர் வழங்கினார்.