பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலினை நாயகனாக நடித்து வரும் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரிசெல்வராஜ். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் எழுத்தாளரான மாரிசெல்வராஜ் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் மற்றும் மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு புத்தகங்களை எழுதி இருக்கிறார். அதையடுத்து தற்போது உச்சினியென்பது என்ற ஒரு கவிதை தொகுப்பையும் எழுதியுள்ளார் மாரி செல்வராஜ். இந்த தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ளார்.