2026ல் அதிகப் பார்வைகளைப் பெற்ற 'முட்ட கலக்கி' பாடல் | ராம் பொதினேனி இயக்கும் படம் எந்த மாதிரியான கதை | படப்பிடிப்புக்கு வருவதை நிறுத்திய ரவி மோகன் | 101 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | புதைத்த நாயை தோண்டி எடுத்த ஷாருக்கான் | பிளாஷ்பேக் : விதவை மறுமணத்தை துணிச்சலாக பேசிய விசு | தயாராகி 40 ஆண்டுகள் ஆன நிலையில் கேன்ஸ் விழாவில் பாராட்டுகளை குவித்த மலையாள படம் | நிலத்தகராறு பின்னணியில் உருவானது தான் 'திரிஷ்யம்' படத்தின் கதை ; இயக்குனர் ஜீத்து ஜோசப் | மலையாளத்தில் நுழைந்த ரித்திகா சிங், அமைரா தஸ்தூர் | பெங்களூரு சிறையில் திருமண நாளை கொண்டாடிய நட்சத்திர தம்பதி |

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலினை நாயகனாக நடித்து வரும் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரிசெல்வராஜ். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் எழுத்தாளரான மாரிசெல்வராஜ் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் மற்றும் மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு புத்தகங்களை எழுதி இருக்கிறார். அதையடுத்து தற்போது உச்சினியென்பது என்ற ஒரு கவிதை தொகுப்பையும் எழுதியுள்ளார் மாரி செல்வராஜ். இந்த தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ளார்.