நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் பிரசன்னா - சினேகா ஆகிய இருவருக்குமிடையே அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். சமீபகாலமாக பிரசன்னா வில்லன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் நடித்து வரும் நிலையில், சினேகாவும் புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரசன்னாவும், சினேகாவும் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அது குறித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.