20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.சூர்யா. சூர்யா உள்பட பலர் நடித்த மாநாடு படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அந்த படத்தின் வெற்றியை அடுத்து ரஜினியிடம் கதை சொல்லியிருப்பதாக கூட சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இது குறித்த அவர் உறுதிப்படுத்தவில்லை. இப்படியான நிலையில் வெங்கட் பிரபு தற்போது தனது பிளாக் டிக்கெட் மற்றும் ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.