தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.சூர்யா. சூர்யா உள்பட பலர் நடித்த மாநாடு படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அந்த படத்தின் வெற்றியை அடுத்து ரஜினியிடம் கதை சொல்லியிருப்பதாக கூட சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இது குறித்த அவர் உறுதிப்படுத்தவில்லை. இப்படியான நிலையில் வெங்கட் பிரபு தற்போது தனது பிளாக் டிக்கெட் மற்றும் ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.