25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி அடுத்து ஏற்கனவே தன்னை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தாடி வைத்த கெட்டப்புக்கு மாறி இருக்கிறார் ஜெயம் ரவி. அதையடுத்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என பல படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கப் போகிறார். இது அவரது 30வது படமாகும். பெரும்பாலும் காதல் கலந்த காமெடி படங்களாக இயக்கி வந்துள்ள ராஜேஷ், ஜெயம் ரவி நடிக்கும் இந்தப்படத்தை குடும்ப கதையாக இயக்கப்போகிறார். 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.