மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! |
திரையுலக நடிகைகளில் பலரும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தான் அதிகம் பதிவிடுவது வழக்கம். அவர்களது பலவிதமான புகைப்படங்களைப் பதிவிட அந்த வலைளத்தைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைப் பெற்றிருப்பதில் நடிகை ராஷ்மிகா மந்தனா தான் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு 24.8 மில்லியன் பாலோயர்கள் உள்ளார்கள். அவருக்கு அடுத்து 20.2 மில்லியன் பாலோயர்களுடன் காஜல் அகர்வால் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவருக்கடுத்தபடியாக தற்போது 20 மில்லியன் பாலோயர்களைத் தொட்டு சமந்தா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
20 மில்லியன் பாலோயர்களைப் பெற்றதையடுத்து “உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார் சமந்தா. சமீபத்தில் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்தாலும் சமந்தாவிற்கு ரசிகர்களின் ஆதரவு குறையவில்லை என்பதை இது காட்டுகிறது.
சமந்தா தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.