'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! | பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! | தனுஷுக்கு வசூலில் புதிய மைல்கல் ஆக அமையும் 'தேரே இஸ்க் மே' | கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வரும் 'கொம்பு சீவி' | அரசுக்கே 'ஆப்பு' அடிக்கப்பார்த்த ஆர்.கே.செல்வமணி: முறைகேடுகளை மறைக்க முயற்சி? |

ஒளிப்பதிவாளராக இருந்த சிவா, சிறுத்தை படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார். அடுத்து அஜித்தை வைத்து தொடர்ந்து 4 படங்கள் இயக்கினார். விஸ்வாசம் வெற்றியை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்தார். இந்த கூட்டணியில் தீபாவளி அன்று வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிவாவிடம் கேட்கப்பட்து.
அதில், அண்ணாத்த குறித்த நெகடிவ் விமர்சனங்கள் என்னை பாதிக்காது என்று கூறியுள்ளார். விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், நல்லதே நடக்கும் என்றும் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் சிவா உதவி கேமராமேனாக பணிபுரிந்துள்ளார். அப்போது இருந்தே இருவருக்கும் உள்ளே நட்பு தொடர்ந்து வருகிறது என்ற சிறுத்தை சிவா, வேதாளம் படத்தை பார்த்துவிட்டு என்னை நேரில் அழைத்து விஜய் பாராட்டினார் என்றும் தெரிவித்தார்.