'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் என்ற படம் நாளை(நவ., 2) ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இப்படம் பழங்குடியின மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் குறித்த கதையில் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞராக நடித்திருக்கிறார். ஜெய்பீம் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா - சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கபட்டது. இதனை ஓய்வு பெற்ற நீதிபதி சந்தரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் பெற்று கொண்டனர்.