ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
தமிழ் சினிமாவில் எப்படி நாசரும், பிரகாஷ்ராஜும் தவிர்க்க முடியாதவர்களோ அதேபோல மலையாள சினிமாவில் முக்கியமான நடிகர் தான் சாய்குமார். மோகன்லால் அறிமுகமான காலகட்டத்திலேயே அறிமுகமானவர் இவர். தனது மனைவி பிரசன்ன குமாரியை விட்டு 2009-லேயே பிரிந்துவிட்ட சாய்குமார், மலையாள சினிமாவின் குணச்சித்தர நடிகையான பிந்து பணிக்கரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்
அதன்பின் முதல் மனைவி மற்றும் மகள் வைஷ்ணவி ஆகியோரை பிரிந்து, பிந்து பணிக்கருடன் வாழ்ந்து வருகிறார் சாய்குமார். இந்தநிலையில் மகள் வைஷ்ணவிக்கு நேற்று மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் சாய்குமாரின் திரையுலக நண்பர்கள் சிலர் கலந்து கொண்டார்கள்.. ஆனால் மணமகளின் தந்தையான சாய்குமார் கலந்து கொள்ளவில்லை.. இது பலருக்கும் ஆச்சர்யம் கலந்த அதிர்சசியை ஏற்படுத்தியது.