தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
நாகார்ஜூனா நடிப்பில் சிவா, கோவிந்தா கோவிந்தா ஆகிய படங்களை இயக்கியவர் ராம்கோபால்வர்மா. 23 வருடங்களுக்குப்பிறகு அவர்கள் தற்போது ஒரு படத்தில் இணைந்துள்ளனர். ஆக்சன் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையிலுள்ள ஒரு தீம் பார்க்கில் நடைபெற்று வருகிறது.
கதைப்படி இந்த படத்தில் என்கவுன்டர் போலீசாக நடிக்கும் நாகார்ஜூனா நீண்ட இடைவேளைக்குப்பிறகு இந்த படத்தில் ஆக்சன் கதையில் நடிக்கிறார். மார்ச் 10-ந்தேதி வரை மும்பையில் நடக்கும் இந்த படப்பிடிப்பில் நாகார்ஜூனாவுடன் அஜய், ஷயாஜி ஷிண்டே நடிக்கும் சண்டை காட்சியை பைட் மாஸ்டர் ஷாய்க் படமாக்கி வருகிறார். ஒரு குழந்தை காணாமல் போகும் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் மைரா ஷரீன் நாயகியாக நடிக்கிறார்.