விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
நடிகை விவகாரத்தில் சிக்கி, சிறை சென்று தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகர் திலீப். அப்படி விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று தான் அவர் வெளிநாட்டு செல்லக்கூடாது என்பது.. அதற்கேற்றவாறு அவரது பாஸ்போர்ட் கேரள உயர்நீதிமன்றத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தான் துபாய் சென்றுவர அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ள திலீப், அதற்காக தனது பாஸ்போர்ட்டை தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
கொச்சியில் 'தே புட்டு' என்கிற ஹோட்டலை திலீப் நடத்தி வருகிறார் அல்லவா..? துபாயிலும் அதன் கிளையை திறக்க ஏற்பாடுகளை செய்து வந்தார் திலீப். இது கடந்த வருடத்திலேயே திட்டமிட்ட நிகழ்வு என்பதையும் காரணமாக குறிப்பிட்டுள்ளாராம் திலீப்.